தொடரும் ஊரடங்கு மன்னாரில் அத்தியாவசிய சேவை மற்றும் வங்கி சேவைகளுக்கு அனுமதி
அதே நேரம் மன்னார் நகர் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றைய தினம் காலை தொடக்கம் மதியம் ஒரு மணிவரை மக்களுக்கான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன
அத்துடன் விவசாய செயற்பாடுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளும் மன்னார் மாவட்டத்தில் சாதாரண அளவில் இடம் பெற்றுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
தொடரும் ஊரடங்கு மன்னாரில் அத்தியாவசிய சேவை மற்றும் வங்கி சேவைகளுக்கு அனுமதி
Reviewed by Author
on
August 23, 2021
Rating:
Reviewed by Author
on
August 23, 2021
Rating:







No comments:
Post a Comment