மதில் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்
தொப்பியை எடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில், அவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியில் இருந்த சீமெந்து கற்களால் அமைக்கப்பட்ட மதில் சரிந்ததில் இருவரும் கீழே வீழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து, குழந்தையும் குழந்தையை தூக்கிவைத்திருந்த 32 வயதான நபரும் பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி இன்று (22) அதிகாலை 2.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதில் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்
Reviewed by Author
on
August 23, 2021
Rating:
Reviewed by Author
on
August 23, 2021
Rating:


No comments:
Post a Comment