தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை
அத்துடன், ஏற்றப்பட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதா? தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்படவில்லையெனின் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனரா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரில் 95 வீதமானோர், தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களென சுகாதார தரப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளமையை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை
Reviewed by Author
on
August 02, 2021
Rating:

No comments:
Post a Comment