மன்னாரில் மெசிடோ” நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் கையளிப்பு
குறித்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு 2500 ரூபா பெறுமதியான அரிசி,சீனி,மா,பருப்பு,தேயிலை உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாலர் திரு.K.திலீபன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொகான், சாந்திபுரம் கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்
குறித்த நிறுவனத்தினால் கடந்த வாரம் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த சேவா கிராமத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு 75000 ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்படமை குறிப்பிடதக்கது
மன்னாரில் மெசிடோ” நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
August 10, 2021
Rating:
Reviewed by Author
on
August 10, 2021
Rating:







No comments:
Post a Comment