ஒரு மணிநேரத்தில் மூன்று பேர் வீதம் மரணம்? இலங்கை கொரோனா ஆபத்தான கட்டத்தில்!
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் மூலம் டெல்டா வைரஸின் தாக்கத்தை உணர முடிவதாகவும் சிறிது காலமேனும் பயணத்தடை அமுல்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மணிநேரத்தில் மூன்று பேர் வீதம் மரணம்? இலங்கை கொரோனா ஆபத்தான கட்டத்தில்!
Reviewed by Author
on
August 06, 2021
Rating:
Reviewed by Author
on
August 06, 2021
Rating:


No comments:
Post a Comment