மக்களை பாதுகாப்பதற்காக சில நாட்களுக்கு நாடு முடக்கப்படலாம்- பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக இந்த தீர்மானம் கடினமானது என்றாலும், மக்களின் வாழ்க் கையைப் பற்றி சிந்தித்து இந்த தீர்மானம் எடுக்க வேண்டும் என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித் துள்ளார்.
மக்களை பாதுகாப்பதற்காக சில நாட்களுக்கு நாடு முடக்கப்படலாம்- பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார
Reviewed by Author
on
August 09, 2021
Rating:
Reviewed by Author
on
August 09, 2021
Rating:


No comments:
Post a Comment