அண்மைய செய்திகள்

recent
-

மக்களை பாதுகாப்பதற்காக சில நாட்களுக்கு நாடு முடக்கப்படலாம்- பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதி கரிப்பதால் எதிர்காலத்தில் சில நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். 

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக இந்த தீர்மானம் கடினமானது என்றாலும், மக்களின் வாழ்க் கையைப் பற்றி சிந்தித்து இந்த தீர்மானம் எடுக்க வேண்டும் என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித் துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்காக சில நாட்களுக்கு நாடு முடக்கப்படலாம்- பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.