தலிபான் கொடியை அகற்றிவிட்டு ஆப்கான் கொடியை ஏற்றிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - மூவர் பலி
ஜலாலாபாத்தில் தலிபானிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலிபானின் கொடியை அகற்றிய பின்னர் ஆப்கான் கொடியை ஏற்றினர் அதனை தொடர்ந்து தலிபான்கள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் கொடியை அகற்றிவிட்டு ஆப்கான் கொடியை ஏற்றிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - மூவர் பலி
Reviewed by Author
on
August 18, 2021
Rating:
No comments:
Post a Comment