அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு அரசுக்கு விஷேட மருத்துவர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ‘தாமதமின்றி’கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு விஷேட மருத்துவர்களின் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சுகாதாரத் துறைகளும் ஏற்கனவே அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாக அச்சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 "பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர வேண்டுமானால் கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு அரசுக்கு விஷேட மருத்துவர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை Reviewed by Author on August 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.