அண்மைய செய்திகள்

recent
-

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் இராணுவ தளபதி கோரிக்கை

எதிர்வரும் நாட்களில் பொது மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

'இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என்றும், பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் இராணுவ தளபதி கோரிக்கை Reviewed by Author on August 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.