பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் மூழ்கி மாயம்
இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் மூழ்கி மாயம்
Reviewed by Author
on
August 09, 2021
Rating:
Reviewed by Author
on
August 09, 2021
Rating:


No comments:
Post a Comment