அண்மைய செய்திகள்

recent
-

யாழில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. யாழ். போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தமை கண்டறியப் பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை யில் உயிரிழந்த சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் (வயது-70), அரியமலர் குணரட்ணம் (வயது 66) ஆகியோருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த ஏ.இராசதேவி (வயது 58) என்பவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

யாழில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று Reviewed by Author on September 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.