ஜனாதிபதி நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் :இராணுவத் தளபதி
நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கும் வகையில் கட்டுப் பாட்டுக்குள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையுமென்று எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப் பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 50 வீதமானோர் மாத்திரம் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் :இராணுவத் தளபதி
Reviewed by Author
on
September 25, 2021
Rating:
Reviewed by Author
on
September 25, 2021
Rating:


No comments:
Post a Comment