கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் சிக்கின
அதில் 472 கிலோ மஞ்சள், 352 கிலோ ஏலக்காய் மற்றும் அதிகளவு மருந்துகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களின் பெறுமதி சுமார் 4 மில்லியன் ரூபா என சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இந்தப்பொருட்களுக்கு இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் தங்கள் பயணப் பொதியில் மறைத்து பொருட்களை இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயற்சித் தமை தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் சிக்கின
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:


No comments:
Post a Comment