மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!
இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!
Reviewed by Author
on
September 29, 2021
Rating:
Reviewed by Author
on
September 29, 2021
Rating:


No comments:
Post a Comment