வீட்டுச் சுவரில் சிக்கி குழந்தை பலி!
12 வயதுடைய பிள்ளை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்லம பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுச் சுவரில் சிக்கி குழந்தை பலி!
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment