இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு
குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் கருப்பு பூஞ்சைகள் இருப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், குறித்த மரணம் நிமோனியாவால் நிகழ்ந்ததென்றும் மரணத்திற்கு காரணம் கரும்பூஞ்சை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment