சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!
14 வயதுடைய கொல்லாதெணிய, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மடுல்ல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment