அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 இக்கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி T.மங்களேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது






வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. Reviewed by Author on October 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.