கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 530,421 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment