அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (15) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 530,421 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு Reviewed by Author on October 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.