மன்னார் முருங்கன் பகுதியில் 10 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேர் கைது-
இதன் போது குறித்த லொரியை பொலிஸார் சோதனை செய்த போது குறித்த லொரியில் மறைத்து வைக்கப்பட்ட 10 பொதிகளை கொண்ட 10 கிலோ ஐஸ் போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
-மேலும் குறித்த லொறியின் சாரதி மற்றும் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியாவைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னார் முருங்கன் பகுதியில் 10 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேர் கைது-
Reviewed by Author
on
October 02, 2021
Rating:

No comments:
Post a Comment