கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானம்!
நாட்டில் இதுவரையில் 8 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானம்!
Reviewed by Author
on
October 10, 2021
Rating:

No comments:
Post a Comment