சங்கானையில் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி ஆறுவயது சிறுவன் மரணம்
நேற்று நண்பகலில் இருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அப்பிரதேசத்தில் மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
கிராமத்தவர்களால் தொடர்ந்தும் சிறுவன் தேடப்பட்டுவந்த நிலையில் இரவு 9.30 மணியளவில் குறித்த வாய்க்காலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கானையில் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி ஆறுவயது சிறுவன் மரணம்
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment