ஒரு லீற்றர் பாலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!
பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கினோம்.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு லீற்றர் பால் உற்பத் திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது.
கால்நடை மருந்து மற்றும் சிகிச்சை, தீவனம் போன்றவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.
மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் இப்போது கடந்து விட்டன என்றும் பால் பண்ணை யாளர்களைப் பாதுகாக்கும் தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 400,000 பால் உற்பத்தியாளர்கள் இச்சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது ஒரு லீற்றர் பாலுக்கு ரூபா 80 - 100க்கு இடைப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இதனை 120 ரூபாவாக அதிகரிக்குமாறும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு லீற்றர் பாலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment