அண்மைய செய்திகள்

recent
-

இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இரு இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

நேற்றிரவு இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மோட்டார் வண்டியில் பயணித்தவர்களை பொலிஸார் நிறுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் Reviewed by Author on October 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.