மல்யுத்த போட்டிக்காக வெளிநாடு சென்ற இலங்கை மல்யுத்த வீரர்கள் 44 பேர் மாயம்
எனினும் இவ்வாறு தலைமறைவாகியுள்ள பல வீரர்களும் அதிகாரிகளும் தற்போது போது நாடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த அணியின் முகாமையாளர் குடாதந்திரிகே டொனால்ட் இந்திரவன்ஸ, மீண்டும் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர், சரத் ஹேவாவிதாரன தெரிவித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மல்யுத்த போட்டிக்காக வெளிநாடு சென்ற இலங்கை மல்யுத்த வீரர்கள் 44 பேர் மாயம்
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment