உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்
தோட்ட மக்கள் எவரும் நேற்றைய தினம் தொழிலுக்கு செல்லவில்லை.
இராகலையில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் உடல் கருகி உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்பில், நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், உடற் கூற்று மாதிரிகளை இராசாயண பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவேண்டும் என நேற்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பிரேத பரிசோதனையின்போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment