அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை
எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை
Reviewed by Author
on
October 17, 2021
Rating:

No comments:
Post a Comment