அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை!
இந்த அறிவிப்பை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தலைமை முகாமையாளர் செ.குணபாலசெல்வம் அறிவித்துள்ளார்.
இந்தப் பேருந்தில் பயணிக்கும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்களது திணைக்கள அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உத்தியோகத்தர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை!
Reviewed by Author
on
October 03, 2021
Rating:

No comments:
Post a Comment