அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் கொவிட் அபாயம் குறையவில்லை - சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் -19 நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயம் உள்ளது. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள் ளப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் பிறழ் வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது என அவர் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் அபாயம் குறையவில்லை - சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே Reviewed by Author on October 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.