அண்மைய செய்திகள்

recent
-

வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன?

இலங்கையில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் தானும் விஷத்தை பருகி 3 குழந் தைகளுக்கும் விஷம் பருகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் பதுளை - வேவெல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர். 

குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட் டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாகத் தற் கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார். எனினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடன டியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன? Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.