வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன?
குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட் டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாகத் தற் கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடன டியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன?
Reviewed by Author
on
October 29, 2021
Rating:
No comments:
Post a Comment