ஆசிரியர் சம்பள விவகாரம் நாளை தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கின்றார் பிரதமர்
தங்கள் பிரதிநிதியொருவரை இந்த சந்திப்பிற்கு அனுப்புமாறு தொழிற்சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாடசாலைகள் மீள ஆரம்பமானதும் ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என உறுதியாக நம்புவதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சம்பள விவகாரம் நாளை தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கின்றார் பிரதமர்
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment