அண்மைய செய்திகள்

recent
-

கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 07 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் Reviewed by Author on November 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.