எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் என தெரிவித்த அவர், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென எரிசக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
Reviewed by Author
on
November 16, 2021
Rating:
No comments:
Post a Comment