மன்னார் விடத்தல்தீவு துறையில் மீனவர் ஒருவரின் படகு மற்றும் என்ஜின் இயந்திரம் களவு
அதனை தொடர்ந்து தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரைச்சசேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் இண்று காலை என்ஜின்இயந்திரம் கோந்தைபிட்டி கடற்கரையில் மீட்கப்பட்டது அதன் பின் விடத்தல்தீவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிண்றனர்
மன்னார் விடத்தல்தீவு துறையில் மீனவர் ஒருவரின் படகு மற்றும் என்ஜின் இயந்திரம் களவு
Reviewed by Author
on
November 30, 2021
Rating:
No comments:
Post a Comment