அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல்தீவு துறையில் மீனவர் ஒருவரின் படகு மற்றும் என்ஜின் இயந்திரம் களவு

விடத்தல்தீவு 5ம் வட்டார மீன்பிடி இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஜோர்ஜ்திலீபன் என்னும் குடும்பஸ்தருடையபோட் மற்றும் வெளிஇணைப்பு இயந்திரம் என்பன விடத்தல்தீவு துறையில் களவாடப்பட்டுள்ளது நேற்று மதியம் அளவில் மன்னார் பாலத்துக்கு அருகில் போட் மட்டும் காணப்பட்டது அதில் இருந்த என்ஜின் இருக்கவில்லை மன்னார் பொலிஸ் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது

 அதனை தொடர்ந்து தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரைச்சசேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் இண்று காலை என்ஜின்இயந்திரம் கோந்தைபிட்டி கடற்கரையில் மீட்கப்பட்டது அதன் பின் விடத்தல்தீவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிண்றனர்

மன்னார் விடத்தல்தீவு துறையில் மீனவர் ஒருவரின் படகு மற்றும் என்ஜின் இயந்திரம் களவு Reviewed by Author on November 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.