பெற்றோர்களிடம் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களிடம் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment