கொரோனா பரிசோதனைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அதன்படி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா தொற்றாளர் களுக்கு பீசிஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன் வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரிசோதனைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்
Reviewed by Author
on
November 24, 2021
Rating:
No comments:
Post a Comment