பொலிஸார் ஆரம்பித்துள்ள விசேட வேலைத்திட்டம்
குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸார் ஆரம்பித்துள்ள விசேட வேலைத்திட்டம்
Reviewed by Author
on
December 16, 2021
Rating:
No comments:
Post a Comment