மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய யானை பலி.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி உயிரிழந்த யானையின் உடலத்தை மீட்டு சடல பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதன் போது குறித்த யானை சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார இணைப்பில் அகப்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
-இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய யானை பலி.
Reviewed by Author
on
December 15, 2021
Rating:

No comments:
Post a Comment