வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்
அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மெதகெட்டுவ பகுதியை சேர்ந்த 11 மாதங்கள் வயசான சலன நிம்சரா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளுக்காக குழந்தையின் சடலம் காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment