அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் ரயிலுடன் மோதி ஒருவர் மரணம்

திருகோணமலை பிறீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. 

 இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா -கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் ரயிலுடன் மோதி ஒருவர் மரணம் Reviewed by Author on December 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.