திருகோணமலையில் ரயிலுடன் மோதி ஒருவர் மரணம்
இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா -கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை
சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் ரயிலுடன் மோதி ஒருவர் மரணம்
Reviewed by Author
on
December 15, 2021
Rating:
No comments:
Post a Comment