கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 500 அரிசி கொள்கலன்கள்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சரிசி போன்றவை அவற்றில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அவற்றில் ஒருசில கொள்கலன்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 500 அரிசி கொள்கலன்கள்
Reviewed by Author
on
December 30, 2021
Rating:
No comments:
Post a Comment