அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு...

மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட முசலி தேசிய பாடசாலையில் ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம பெற்றது. 

 இதன் போது விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன் உற்பட அதீதிகள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். -இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
                 






மன்னார் முசலி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு... Reviewed by Author on January 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.