மின்வெட்டால் மக்கள் அவதி – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!
திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு மூலம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மின் மாபியா மீது முறைப்பாடு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டால் மக்கள் அவதி – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!
Reviewed by Author
on
January 12, 2022
Rating:
No comments:
Post a Comment