3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு
கடந்த வருடத்தின் இறுதி 5 நாட்களில் வாகன விபத்துக்களில் சிக்கி 53 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் கவனயீனமே விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்
3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 05, 2022
Rating:
No comments:
Post a Comment