அண்மைய செய்திகள்

recent
-

3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் முதல் 03 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கடந்த வருடத்தின் இறுதி 5 நாட்களில் வாகன விபத்துக்களில் சிக்கி 53 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சாரதிகளின் கவனயீனமே விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு Reviewed by Author on January 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.