முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறங்கியுள்ளது : வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்!
எனவே குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதாரமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்,
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறங்கியுள்ளது : வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்!
Reviewed by Author
on
January 26, 2022
Rating:
No comments:
Post a Comment