மரணங்களின் போது PCR பரிசோதனை அவசியமில்லை: புதிய சுற்றுநிருபம் வௌியீடு
இதேவேளை, மரணங்களின் போது PCR பரிசோதனைகள் அவசியமில்லை என்பதற்கான
புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசியம் எனில், சட்டவைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனையினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் போது அல்லது அடக்கம் செய்யும் போது மேலும் தளர்வான நடைமுறையொன்றை கையாள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மரணங்களின் போது PCR பரிசோதனை அவசியமில்லை: புதிய சுற்றுநிருபம் வௌியீடு
Reviewed by Author
on
February 16, 2022
Rating:

No comments:
Post a Comment