தமிழரின் கரிநாள்; யாழ். பல்கலை நுழைவாயிலில் மாணவர்களால் கறுப்பு துணி கட்டப்பட்டது!
இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.
தமிழரின் கரிநாள்; யாழ். பல்கலை நுழைவாயிலில் மாணவர்களால் கறுப்பு துணி கட்டப்பட்டது!
Reviewed by Author
on
February 04, 2022
Rating:
No comments:
Post a Comment