சுதந்திர தின வைபவத்தில் மயங்கியவர்களால் பரபரப்பு!
இதனையடுத்து அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊரகாவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீர் என மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அதிக நேரம் வெயிலில் நின்றமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்க்கப்பட்ட பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்
.
.
சுதந்திர தின வைபவத்தில் மயங்கியவர்களால் பரபரப்பு!
Reviewed by Author
on
February 04, 2022
Rating:
No comments:
Post a Comment