அண்மைய செய்திகள்

recent
-

கணவரை கொலை செய்ய வந்தவர்கள் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் - மத்துகமவில் சம்பவம்

மத்துகமவில் செவ்வாய்கிழமை இரவு பெண்ணொருவர் வீட்டில்வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மத்துகம பலிகபாரவில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 37வயது பெண்ணே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிசூடு இடம்பெற்றவேளை கொல்லப்பட்டவரின் கணவரும் பிள்ளைகளும் வீட்டிலிருந்தனர் என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபர்கள் கணவரை கொலைசெய்வதற்காகவே வந்துள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்

.
கணவரை கொலை செய்ய வந்தவர்கள் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் - மத்துகமவில் சம்பவம் Reviewed by Author on February 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.