கொலம்பிய மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி
மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியிலுள்ள Otun ஆறு உடைப்பெடுத்துள்ளமையினால் கரையோர பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு Mocoa பகுதியில் இதேபோன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 320 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி
Reviewed by Author
on
February 09, 2022
Rating:
No comments:
Post a Comment